‘எங்கள் வீட்டிற்கு வராதீர்கள்!’

படம்: தமிழக ஊடகம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில், அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று அரசாங்கம் பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சேலம் நகர மக்களில் சிலர் ஒருபடி மேலே சென்று, ‘நாங்களும் வரமாட்டோம், நீங்களும் வராதீர்கள்’ எனும்படியாக தங்கள் வீடுகளின்முன் ஓர் அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர்.

அதில், விருந்தினர்கள், வெளியாள்கள் யாரும் வீட்டிற்குள் வர கட்டாயமாக அனுமதி இல்லை என்றும் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதையும் மீறி வருபவர்களைத் தவிர்க்க, ‘வீட்டிற்கு வர வேண்டாம்’ என எழுதி வைக்கப்பட்டு உள்ள அறிவிப்புகளைப் படம் எடுத்து, உறவினர்கள், நண்பர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கொரோனா
எச்சரிக்கை
தமிழகம்
சேலம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!