கொவிட்-19 பாதிப்பால் 70 வயது ஆடவர் மரணம்

அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனையின் வார்டு 9Dயில் ஏப்ரல் 22ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 70 வயது ஆடவர் ஒருவர் நேற்று (மே 20) உயிரிழந்துவிட்டார். அவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிப்பால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.

அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனையின் வார்டு 9Dயில் ஏப்ரல் 22ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். ஏப்ரல் 30ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

கொவிட்-19க்கு எதிராக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவருக்கு நுரையீரல் புற்றுநோயும் சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பும் இருந்தன.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் அவரது குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவி வருகிறது.

கொவிட்-19
மரணம்
டான் டோக் செங்
மருத்துவமனை
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!