தாய்லாந்தில் புதுவகை கொரோனா கிருமி

தாய்லாந்தின் புக்கெட் தீவு கடற்பகுதியில் விளையாடி மகிழும் சுற்றுப்பயணிகள். படம்: ஏஎஃப்பி

பேங்காக்: புதிய வகை ‘டெல்டா பிளஸ்’ கொவிட்-19 கிருமியால் தாய்லாந்தில் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது என்று அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


‘ஏஒய்.4.2’ என்று அடையாளப்படுத்தப்படும் அந்தப் புதுவகை கிருமி, ஆயுத்தயாவின் பேங் சாய் பகுதியைச் சேர்ந்த 49 வயது ஆடவர் ஒருவரைக் கடந்த மாதம் தொற்றிவிட்டது.


அந்த ஆடவர் கிருமித்தொற்று அபாயமுள்ள பகுதிகளுக்கோ வெளிநாட்டிற்கோ பயணம் செய்யவில்லை.


ஆயினும், அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டார் என்றும் ‘டெல்டா பிளஸ்’ கிருமியால் வேறு எவரும் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


இப்போதைய பாதிப்புகளுக்குப் பெரும்பாலும் காரணமாக விளங்கும் ‘டெல்டா’ கிருமியைக் காட்டிலும், புதிய உருமாற்றமான ‘டெல்டா பிளஸ்’ கிருமி வீரியமிக்கது, அதிகம் பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.

தாய்லாந்து
புக்கெட்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!