232 பழங்கால சிலைகள் பறிமுதல்

சென்னை: சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனின் தொழில் கூட்டாளியான லட்சுமி நாராயணனின் பண்ணை வீட்டில் இருந்து 232 பழங்கால சிலைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரு தினங்களாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் மாமல்லபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது 82 உலோக சிலைகள், 103 கற்சிலைகள், 47 மரச்சிற்பங்கள் என 232 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் பறிமுதல் செய்தனர். இவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இது தொடர்பாக லட்சுமி நாராயணனிடம் விசாரணை நடப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!