மும்பை: துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு சென்ற இண்டிகோ விமானத்தில் நேற்றுக்காலை பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப் பட்டது-. விமான ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், திடீரென உணவுப்பொருட்கள் வைக்கும் வண்டியில் ஏறி அமர்ந்துள் ளார். மும்பையில் விமானம் இறங்கியதும் ரகளையில் ஈடு பட்ட பயணி கீழே இறக்கப் பட்டு மத்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டார். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
நடுவானில் பயணி ரகளை
29 Jul 2016 11:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jul 2016 03:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!