சென்னை: சென்னையில் குண்டர்களை ஒழிப்பதற்காக காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்கியிருக்கிறார். சென்னை காவல்துறையின் ஆணையாளராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து டி.ஜி.பி. எஸ். ஜார்ஜ் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் குண்டர்களை ஒழிப்பதற்கும் ஒவ்வொரு துணை ஆணையர் கட்டுப்பாட்டில் தனிப்படைகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தனிப்படை காவல் துறையினர் அவரவர் பகுதியில் உள்ள குண்டர்களைக் கண்காணித்து வேட்டையாடி பிடிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் குண்டர்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை
20 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Sep 2016 07:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!