சென்னை: சுமார் 13 மணி நேர தாமதம் காரணமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 1.25 மணியளவில் சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம், விமான நிலைய ஓடுபாதைக்குச் சென்றபோது, அதில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து பயணம் ஒத்திவைக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டனர். எனினும் அடுத்த 13 மணி நேரத்துக்கு அக்கோளாற்றைச் சரிசெய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, விமான நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணிகள் அனைவரும் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
13 மணி நேர தாமதம்: சிங்கப்பூர் சென்ற பயணிகள் கடும் அவதி
28 Sep 2016 09:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Sep 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 2)
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!