மொடக்குறிச்சி: ஈரோட்டில் மீன் வலையில் நடராஜர் சிலை சிக்கியதால் மீனவர்களிடையே அதிர்ச்சி அலை பரவியது. மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாகச் செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந் தனர். அப்போது மீனவர்களில் ஒரு வரான செல்வராஜ் என்பவர் மீன் பிடிப்பதற்காக மீன் வலையை வீசியிருக்கிறார். அதில் மீன்களுடன் ஒரு நடராஜர் சிலையும் சிக்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அந்தச் சிலையை ஆச் சரியத்துடன் பார்த்தனர். அது ஐம்பொன் நடராஜர் சிலை எனத் தெரியவந்தது. அந்தச் சிலை சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நம்புகின்றனர்.
மீன் வலையில் சிக்கிய சிலை
5 Nov 2016 12:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Nov 2016 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!