‘இரட்டை இலை’ வேண்டி டெல்லி விரைகிறார் ஓபிஎஸ்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்ததால் அந்தக் கட்சியே இரண்டாக உடைந்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தரப்பில் ஓர் அணி, அவரது நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமை யில் இன்னோர் அணி என அதிமுக பிளவுபட்டுள்ளது. இருந்தபோதும் ஏராளமான அரசியல் குழப்பங்களுக்கிடையில் சசிகலா தரப்பு அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக அரியணை ஏறினார். அவர் ஒப்புக்குத்தான் முதல்வர், உண்மையில் சிறையிலிருக்கும் சசிகலாவும் அவரால் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனும்தான் ஆட்சி செய்கின்றனர் என்றும் பரவலாகப் பேச்சு நிலவுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!