நாகை: கச்சத்தீவை மீட்பதன் மூலம் இந்தியாவின் கடல் எல்லை மேலும் விரிவடையும் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமாரும் ஓ.எஸ்.மணியனும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் ஜெயக் குமார், மீனவர்களுக்கு தமிழக அரசு என் றுமே உறுதுணையாக இருக்கும் என்றார். "கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். கச்சத்தீவை மீட்டால் இந்திய கடல் எல்லை விரிவடையும். இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்," என்றார் அமைச்சர் ஜெயக் குமார். முன்னதாக மீனவர்கள் தங்க ளுடைய போராட்டத்தைக் கைவிட வேண்டுமென இரு அமைச்சர் களும் கோரிக்கை விடுத்தனர்.
ஜெயக்குமார்: கச்சத்தீவை மீட்பதே தீர்வு
16 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!