சென்னை: எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினாலும், ஆளுங் கட்சியினரும் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து அதில் ஊழல் செய்ய துடிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதன் காரணமாக குடிமரா மத்து போன்ற பயனுள்ள நல்ல திட்டங்களின் பயன்கள் மறைந்து பாதகங்கள் மட்டுமே ஏற்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். "குடிமராமத்து என்ற பெயரில் ஏரிகளைத் தூர்வாரும் திட்டத்தில் சவுடு மண் கொள்ளை நடக்கிறது. நல்ல நோக்கத்துடன் மேற்கொள் ளப்படும் பணிகளில் ஊழலையும் கொள்ளையையும் புகுத்தி இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஈடு இணை யாருமில்லை.
குடிமராமத்து என்ற பெயரில் சவுடு மண் கொள்ளை: ராமதாஸ் புகார்
30 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Mar 2017 08:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!