குடிமராமத்து என்ற பெயரில் சவுடு மண் கொள்ளை: ராமதாஸ் புகார்

சென்னை: எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினாலும், ஆளுங் கட்சியினரும் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து அதில் ஊழல் செய்ய துடிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதன் காரணமாக குடிமரா மத்து போன்ற பயனுள்ள நல்ல திட்டங்களின் பயன்கள் மறைந்து பாதகங்கள் மட்டுமே ஏற்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். "குடிமராமத்து என்ற பெயரில் ஏரிகளைத் தூர்வாரும் திட்டத்தில் சவுடு மண் கொள்ளை நடக்கிறது. நல்ல நோக்கத்துடன் மேற்கொள் ளப்படும் பணிகளில் ஊழலையும் கொள்ளையையும் புகுத்தி இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஈடு இணை யாருமில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!