தி.மலை: கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் திருவண்ணாமலை பகுதியில் 40 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அவர்களிடம் சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து காவல் துறையினரும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் இத்தகையவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 12ஆம் வகுப்பும், மருந்தாளர் படிப்பும் மட்டுமே முடித்தவர்கள் மருத்துவர்களாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 போலி மருத்துவர்கள் கைதாகி உள்ளனர்.
மக்கள் அதிர்ச்சி: 5 மாதங்களில் 40 போலி மருத்துவர்கள் கைது
28 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2017 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!