199 பேருக்குத் தொற்று; தனியாக ஒதுக்கப்பட்ட கேரள கிராமம்

வய­நாடு: கேர­ள மாநிலம் வய­நாடு மாவட்­டத்­துக்கு உட்­பட்ட வலாடு கிரா­மத்­தைச் சேர்ந்த இரு குடும்பத்­ தி­ன­ரின் உற­வி­னர் ஒரு­வர் அண்­மை­யில் கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­தார். கோழிக்­கோடு சென்று அவ­ரின் இறு­திச்­ச­டங்­கில் கலந்­து­கொண்டு திரும்­பிய அந்தக் குடும்பத்தாரை சோதித்தபோது ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­யா­னது.

இதே­போல அங்­குள்ள மற்­றொரு குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வர் கடந்த வாரம் திரு­மண நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்­றார். அங்­கி­ருந்து திரும்­பிய அவ­ருக்­கும் கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டது.

இவர்­கள் மூலம் வலாடு கிரா­மத்­தில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வரு­கிறது. இரு நாட்­க­ளுக்கு முன்பு வரை அங்கு 169 பேருக்கு தொற்று உறு­தி­யான நிலையில் வெள்­ளிக்­கி­ழமை மேலும் 30 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வலாடு கிரா­மத்­தில் 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்­போது அந்­தக் கிரா­மம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இரவு பக­லாக கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!