காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் காந்தியடிகளைப் போல் வேடமணிந்த ஊழியர் ஒருவர் கிருமிநாசினி கொண்டு வகுப் பறைகளை சுத்தம் செய்தார். மகாராஷ்டிராவில் பள்ளிகளைத் திறக்கும் முன்பு கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
படம்: ராய்ட்டர்ஸ்.