வகுப்பறைக்குள் புகுந்து மாணவரைத் தாக்கிய சிறுத்தை

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் நகரில் சிறுத்தை ஒன்று பள்ளிக்குள் புகுந்து ஒரு மாணவரைத் தாக்கியது.

இச்சம்பவம் டிசம்பர் 1ம் தேதி புதன்கிழமை நிகழ்ந்தது.

மாணவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

சிறுத்தை வகுப்பறையில் ஒளிந்துகொண்டிருந்தைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டதாக மாணவர் கூறினார்.

ஆனாலும் சிறுத்தை அவரை முதுகிலும் கையிலும் கடித்ததாக அவர் கூறினார்.

11 மணி நேரம் முயன்ற பின்னர், அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்தனர்.

அந்த ஐந்து வயது சிறுத்தை, அருகில் இருந்த சிறிய காட்டிலிருந்து வழிதவறி பள்ளிக்குள் வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!