மூன்றாண்டுகளில் 22 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த மூன்று ஆண்­டு­களில் 22 லட்­சத்து 54,000 பேர் புற்­று­நோ­யால் மர­ணம் அடைந்­துள்­ள­தாக நாடாளுமன்­றத்­தில் மத்­திய சுகா­தா­ர அமைச்­சர் மன்சுக் மாண்­ட­வியா அதிர்ச்­சித் தக­வலை வெளி­யிட்­டுள்­ளார்.

கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டுவரை இந்­தி­யா­வில் 40 லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் ஏறக்­கு­றைய 22 லட்­சம் பேர் உயி­ரி­ழந்­த­னர் என்ற தக­வலை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக மக்­க­ள­வை­யில் மன்­சுக் மாண்­ட­வியா கூறு­கை­யில், "புற்­று­நோய் என்­பது பல்­வேறு கார­ணி­க­ளால் ஏற்­படுகிறது. குறிப்­பாக, உயர்ந்து வரும் மக்­கள் தொகை, அமர்ந்த நிலையிலான வாழ்க்கை முறை, புகை­யிலைப் பொருள்­க­ளைப் பயன்­ப­டுத்­து­தல், மது அருந்­து­தல், காற்று மாசு­பாடு ஆகிய கார­ணி­களால் புற்­று­நோய் ஏற்­ப­டு­கிறது.

"இந்­தி­யா­வில் கடந்த மூன்று ஆண்­டு­களில் மொத்­தம் 40,75,826 பேர் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டனர். இவர்­களில் 22,54,886 பேர் புற்­று­நோ­யால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

"ஆரோக்கிய நடவடிக்கைகள், தகவல் தொடர்புகளை மேம்படுத்து வதன் மூலம் புற்றுநோயைத் தடுக் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!