உத்தமம் அமைப்பு தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு தமிழ் இணையக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணி யிலிருந்து 11.30 மணிவரை தேசிய நூலகத்தில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
கருத்தாய்வுத் தலைப்புகள்:
* இணையப் பாதுகாப்பு = பெற்றோர்களுக்கும் மாணவர் களுக்கும் விழிப்புணர்வுப் பேச்சு.
* இருபத்தொன்றாம் நூற் றாண்டில் தமிழ் வகுப்பறை - 'கற்றல் நவீன இலத்திரனியல் அலை'
* விக்கிப்பீடியாவிற்கு எப்படி பங்காற்றுவது?
நிகழ்ச்சியில் பங்கேற்க http://tinyurl.com/jl8f83b என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்தக் கருத்தரங்கு பற்றிய மேல் விவரங்களுக்கு 97805920 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.