மலேசியா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது

மலேசியா தனது பயணக் கட்டுப்பாடுகளை நாடு தழுவிய அளவில் நீக்கியுள்ளது.

இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியும்.

ஆனால், கிருமித்தொற்று அச்சம் காரணமாக பலரும் பயணம் செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனினும், கிருமித் தொற்றுகள் அன்றாடம் 1,000க்கும் அதிகமாகப் பதிவாவதால் பலரும் பயணங் களைத் தவிர்ப்பதாக என்று செய்திகள் தெரிவித்தன.

இன்று அங்கு 1,348 புதிய தொற்றுகள் பதிவாகின.

இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி மலேசியாவிற்கு 2021 முதல் பாதியில் கிடைக்கும் என அந்த மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ஸ்பூட்னிக் வி தடுப்பு மருந்தைப் பெற ரஷ்யாவுடன் பேச்சு நடத்துகிறது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை கூடுதலாகப் பெறவும் மலேசியா முயன்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!