மலேசியாவில் சாலைக் குழியால் ஏற்பட்ட விபத்து; மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

மலேசியாவின் ஜாலான் தெங்காவில் மோட்டார் சைக்கிளில் சென்ற 75 வயது ஆடவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சாலையில் இருந்த குழியில் அவரது மோட்டார் சைக்கிள் இறங்கியதையடுத்து, கட்டுபாடு இழந்த அவரது மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததாக போலிசாரின் முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.

இன்று காலை 7.30 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் தலைமை துணை ஆணையர் ஸுல்கிஃப்லி யாஹ்யா தெரிவித்தார்.

கீழே விழுந்த ஹோ யான் யீ எனும் அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!