சிசுவைக் குத்திக் கொன்ற பதின்ம வயது பெண்

ஒரு பச்சிளம் குழந்தையைக் கொன்ற பதின்ம வயது பெண்ணுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட கொலை குற்றச்சாட்டை மலேசியா அரசாங்கம் மறுபரிசீலித்து வருகிறது.

15 வயதான அந்தச் சிறுமி குழந்தையைப் பெற்றேடுத்தவர் என நம்பப்படுகிறது.

பிறந்த சில மணிநேரத்துக்குள் ஒரு கூர்மையான பொருளைக் கொண்டு சிசுவின் நெஞ்சை அவர் குத்தியதாகக் மலேசியக் காவல் துறை கூறியது.

குழந்தையின் உடலில் மற்ற பல காயங்களும் இருந்தன.

இதனையடுத்து சிறுமிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஆனால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கருவுற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கொலை குற்றச்சாட்டை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மறுபரிசீலித்து வருகின்றனர்.

சிறுமியைப் பலாத்காரம் செய்த 20 வயது மதிப்புதக்க ஆடவரைக் காவல் துறை தேடிவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!