காரைக்கால்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த மீனவர்களில் முதற்கட்டமாக 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்ததையடுத்து, அவர்கள் காரைக்கால் துறைமுகத்தை வந்தடைந்தனர். காரைக்கால் திரும்பிய மீனவர்கள், "நாங்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது இலங்கைக் கடற்படையினர் நாங்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி எங்களைக் கைது செய்தனர். "நாங்கள் இலங்கை சிறையில் இருந்தபோது உணவு கிடைக்காமல் தவித்தோம். எங்களுக்குச் சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை," என்று கண்ணீர் மல்கக் கூறினர்.
இலங்கை சிறையில் உணவு கிடைக்காமல் தவித்த மீனவர்கள்
5 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Aug 2017 08:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!