காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றிய நபருக்கு சிறை

போலி விபத்துகளை ஏற்படுத்தி காப்புறுதி நிறுவனங்களை ஏமாற் றிய மோசடி நபருக்கு நேற்று 44 வாரச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. காப்புறுதி நிறுவனங்களிட மிருந்து 104,700 வெள்ளி காப் புறுதி தொகையை பெறுவதற்காக மோசடி கும்பல், போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்திய தாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கும்பலைச் சேர்ந்த மலேசியரான டிவ் யீ ஜெங்குக்கு நேற்று 44 வாரச் சிறைத் தண் டனையும் 5 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றுவதற்காக சதி செய்த மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.

கவனக்குறைவாக வாகனத் தை ஓட்டி சூழ்ச்சி செய்தது, போலிசுக்கு போலியான தகவல் களை அளித்தது போன்றவை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளில் அடங்கும். திரு டிவ் தம் மீது சுமத்தப்பட்ட இதர ஏழு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதை நீதிபதி கவனத்தில் கொண்டார்.

டிவ் யீ ஜெங். கோப்புப் படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!