மும்பை: ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த பயணிமீது மும்பை சஹார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. கடந்த 10ஆம் தேதி லண்டனிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானக் கழிவறையில் அமெரிக்கா வைச் சேர்ந்த ரமா காந்த், 37, தடையை மீறி புகை பிடித்ததாகவும் மதுபோதை யுடன் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகவும் சக பயணி களிடம் தகராறு செய்ததாகவும் விமானப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விமானக் கழிவறையில் புகைபிடித்தவர் மீது வழக்கு
13 Mar 2023 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2023 15:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!