சாங்கியில் முன்கூட்டியே பாதுகாப்புச் சோதனை முடிக்க புதிய வசதி

சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்குக் கிளம்புவோரில் பத்தில் எட்டு பயணிகள் தற்போது விமானம் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகவே பாதுகாப்புச் சோதனைகளை முடிக்க முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து முனையம் 2, 3 ஆகியவற்றில் பொது சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முனையம் 1ல் முன் கூட்டியே பாதுகாப்புச் சோதனையை முடிக்கும் வசதி உள்ளது.

முன்கூட்டியே பாதுகாப்புச் சோதனைக்கான குழுமத்தில் இடம்பெறும் 23 விமான சேவை களைப் பயன்படுத்துவோர் இச்சேவையை தினமும் காலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை பயன்படுத்தலாம். விமானம் கிளம்பு வதற்கு 12 அல்லது 24 மணி நேரத்துக்கு முன் பாது காப் புச் சோதனையைச் செய்யலாம். இவை தவிர, எஸ்ஐஏ, சில்க் ஏர், கெத்தே பசிபிக், எமிரேட் உட்பட மேலும் 25 விமான சேவைகள் தனியாக முன் கூட்டிய பாதுகாப்பு சோதனை வசதியை வழங்குகின்றன.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள புதிய முறை, 10ல் எட்டுப் பயணிகள் முன்கூட்டியே பரிசோதனையை முடிக்க வசதியளிக்கிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!