லண்டன்: ஸ்டோக் சிட்டி காற்பந்து அணியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரான டியோனட்டன் டெய்ஸீரா தனது 25 வயதில் காலமானார். இதனை பிரிமியர் லீக் கிளப் நேற்று அறிவித்தது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த டியோனட் டன், 2014ஆம் ஆண்டில் பிரிமியர் லீக் கிளப்பில் சேர்ந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. மிகவும் பிரபலமான ஆட்டக்காரரான டியோனட் டன் இந்த இளம் வயதில் மரணம் அடைந்தது ஏற்க முடியாத ஒன்று என ஸ்டோக் சிட்டியின் தலைமை நிர்வாகி டோனி ஸ்கோல்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
காற்பந்து: ஸ்டோக் சிட்டியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் மரணம்
7 Nov 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2017 08:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
பௌத்த ஆலயங்களுக்குப் படையெடுத்த பக்தர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!