சிங்கப்பூரர்கள், 2018 வரவுசெலவுத் திட்டம் பற்றி தங்கள் கருத்துகளை, யோசனைகளை, தகவல்களை இன்று முதல் தெரியப்படுத்தலாம். தனிப்பட்டவர்கள், குடும்பத் தினர், நிறுவனங்களிடமிருந்து கருத்துகளையும் யோசனைகளை யும் திரட்டலாம் என்று தான் நம்பு வதாக நேற்று நிதி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சிங்கப்பூர் நிறுவனங்கள் எப்படி போட்டித்திறனுடன் திகழ முடியும், புதிய வாய்ப்புகளை மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும், ஒருவர் மற்றொருவருக்கு எப்படி உதவிசெய்ய முடியும், ஆதரவாகத் திகழ முடியும் என்பவை பற்றியும் எதிர்கால தேவைகளை நிறைவேற்ற நாம் எப்படி திட்டமிட முடியும் என்பது குறித்தும் பொது மக்களும் நிறுவனங்களும் கருத்து களை, யோசனைகளை முன்வைப் பார்கள் என்று நிதி அமைச்சு நம்புகிறது. பல்வேறு வழிகள் மூலம் பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம். இவற்றில் அரசாங்க கருத்தறியும் பிரிவான ரீச் அமைப்பின் பட்ஜெட் 2018க்கு முந்தைய இணையத் தளமும் ஒன்றாகும்.
2018 வரவுசெலவுத் திட்டம்: பொதுமக்கள் கருத்து, யோசனைகளைத் தெரிவிக்கலாம்
4 Dec 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Dec 2017 10:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஆட்டம் கண்ட எஸ்கியூ321, மாற்று விமானத்தில் சிங்கப்பூர் வந்தடைந்த பயணிகள்
ஆட்டம் கண்ட எஸ்கியூ321, மாற்று விமானத்தில் சிங்கப்பூர் வந்தடைந்த பயணிகள்
மே 21,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை
போதைப் புழக்கத்தின் தாக்கம் குடும்பங்கள், சமூகத்தையும் தாக்கும்: சண்முகம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!