வைகோ உட்பட மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் வருகைக்காகக் காத்திருந்த வி-ஜயகாந்த் ஏமாற்றமடைந்துள்ளார். நேற்று முன்தினம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை சந்திக்க வருவதாகத் தகவல் பரவியது. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வழக்கமாக 12.00 மணிக்கு வரும் விஜயகாந்த் 11.00 மணிக்கே வந்து விட்டார். அந்த சமயத்தில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வீட்டுக்குப் போய் விட்டனர். இதற்கிடையே தம் தலைமையை ஏற்க மக்கள் நலக் கூட்டணி முடிவு செய்துவிட்டதாக நம்பிய விஜயகாந்த், ஒன்றரை மணி நேரம் அவர்களுக்காகக் காத்திருந்து ஏமாற்றமடைந்தார். அவர்கள் வராததால் விஜயகாந்த் வெறுத்துப் போய் கிளம்பிவிட்டதாக தமிழக ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.
விஜயகாந்துக்கு ஏமாற்றம்
23 Mar 2016 07:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2016 07:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!