புதுடெல்லி: 'உபேர் டாக்சி' நிறுவனம் ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு 'ஓலா டாக்சி' நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. கைத்தொலைபேசி செயலி மூலம் செயல்படும் டாக்சி நிறுவனங்கள் 'உபர்' மற்றும் 'ஓலா'. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் 'உபர்' நிறுவனம் 'ஓலா' மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. 'ஓலா' நிறுவனம் போலிக் கணக்குகளைத் துவங்கி 'உபர்' நிறுவன டாக்சிகளை பதிவு செய்து ஓட்டுநர்களை அலையவிட்டு அதை ரத்து செய்துள்ளது. இதற்காகவே 'ஓலா' நிறுவனம் 90,000 போலி கணக்குகளைத் துவங்கியுள்ளது. 'ஓலா' போலிக் கணக்குகள் மூலம் டாக்சிகளை பதிவு செய்து ரத்து செய்ததன் மூலம் 'உபர்' நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் டாக்சிகளை 'ஓலா' பதிவு செய்து ரத்து செய்துள்ளதாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓலா டாக்சி’ நிறுவனத்தின் மீது ‘உபர் டாக்சி’ வழக்கு
24 Mar 2016 08:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2016 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!