சென்னை: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து நகை களைத் திருடி வந்த 84 வயது முதியவர் கைதானார். சில்வர் சீனிவாசன் என்ற அந்நபர், வீட்டில் உள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களை எடுத்து வரச் செய்து பூசை செய்வது போல் நடிப்பார். பெண்கள் அசந்த நேரத்தில் நகைகளை எடுத்துக் கொண்டு நழுவி விடுவார். இவர் ஏற்கெனவே பலமுறை சிறை சென்றுள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் நீண்ட நேரமாக சாலையோரத்தில் அமர்ந்திருந்த இவர் மீது சந்தேகம் கொண்டு போலிசார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் விசாரணை தீவிரமடைந்தது. இதையடுத்து அவரது ஏமாற்று வேலை அம்பலமானது.
தோஷம் கழிப்பதாக நகைகள் கொள்ளை: 84 வயது முதியவர் கைது
10 May 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2018 07:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 28, 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மருத்துவ விடுப்புச் சான்றிதழ் தொடர்பில் தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சு
கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!