சென்னை: நாடாளும் மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அதன் தலைவரும் திரைப்பட நடிகருமான கார்த்திக் சனிக்கிழமை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் திமுக தலைவரை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது. எனினும் கடைசி நேரத் தில் இச்சந்திப்பை அவர் ரத்து செய்துவிட்டார். இந்நிலையில், அவரை திமுக பக்கம் போகவிடாமல், அதிமுக புள்ளிகள் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலை குறித்து விளக்கத் திட்டமிட்டுள்ளார் கார்த்திக்.
தேர்தல் நிலைப்பாடு குறித்து சனிக்கிழமை அறிவிக்கிறார் கார்த்திக்
8 Apr 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2016 08:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!