புகை பிடிப்பதற்குத் தடைசெய்யப்பட்ட இடங்களில் விசாரணை ஆணை இல்லாமல் நுழைந்து சோதனையிட தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் அதிகாரம் பெற்றிருப்பர். அவர்களை ஆதாரங்கள் திரட்டுவதிலிருந்து தடுப்பதும் அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் சட்ட விரோதமாகும். மேலும் அதிகாரிகளை வார்த்தைகளாலோ உடல் ரீதியாகவோ தாக்குவதுடன், தவறான தகவல் தெரி விப்பதும், அடையாளங்களை மறைப்பதும் சட்ட விரோதமாகி றது. புகை பிடித்தல் (குறிப்பிட்ட இடத்தில் தடை விதிக்கும்) சட்டத்தின் திருத்தங்களை சுகாதார மூத்த துணை அமைச் சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
புகை பிடித்தலைத் தடுத்தல்: அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்
11 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Sep 2018 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!