$9,000 பெறுமானமுள்ள சட்டவிரோத எடை குறைப்பு மருந்துகளைச் சுகாதார அறிவியல் ஆணையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இன்டர்போல் எனும் அனைத்துலக போலிஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,500க்கும் அதிகமான சட்டவிரோத எடை குறைப்பு மருந்துப் பொட்டலங்கள் சிக்கின. பறிமுதல் செய்யப்பட்ட எடை குறைப்பு மருந்துகளைச் சோதனையிட்டபோது அவை தடை செய்யப்பட்ட சிபுட்ராமின் கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சிபுட்ரமின் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பதிவு செய்யப்படாத மருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டவிரோத உடல் எடை குறைப்பு மருந்துகள் பறிமுதல்
24 Oct 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Oct 2018 08:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!