பெய்ஜிங்: சீனாவின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் தயாரிக்கும் பொருட் களுக்கு சில நாடுகள் தடை விதித்திருப்பது நியாயமற்ற செயல் என்று சீன வெளியுறவு அமைச்சர் சாடியிருக்கிறார்.
ஹுவாவெய் நிறுவனத்தின் பொருட்களை தவிர்க்கும் நாடு களின் பட்டியலில் வோடாஃபோன் குழுமம் சேர்ந்துள்ள வேளையில் அமைச்சரின் கருத்து வெளியாகி யுள்ளது. "தேசிய அளவில் சக்தி யைப் பயன்படுத்தி களங்கத்தை ஏற்படுத்துவது, ஆதாரமில்லாமல் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதி ராக நடவடிக்கைகளை எடுப்பது ஆகிய இரண்டும் நியாயமற்றது, நெறியற்றது," என்று பிரான்ஸ், இத்தாலி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பேசிய வெளியுறவு அமைச்சர் வாங் யி சொன்னார். ஒவ்வொரு நாட்டுக் கும் தனது நாட்டின் தகவல்களைப் பாதுகாப் பதற்கு உரிமையிருக் கிறது. என்றாலும் அந்த உரி மையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியதாக சீன வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கம் தெரிவித்தது.
சீனா பாய்ச்சல்: ஹுவாவெய் விவகாரத்தில் அநியாயம்
27 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!