ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குயின்ஸ்லாந்து பகுதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடுகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் தவிக்க நேர்ந்தது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
ஆஸ்திரேலியாவில் மழையும் வெள்ளப்பெருக்கும்
4 Feb 2019 00:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 20,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மாண்ட தீயணைப்பாளருக்கு அஞ்சலி
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!