கோல்கத்தா: இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியால் உலகின் எந்த நாட்டிலும் எத்தகைய ஆடு களத்திலும் சாதிக்க முடியும் என்று அந்த அணியின் முன்னாள் சகாப்தம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கோல்கத்தாவில் நேற்று நெடுந் தொலைவு ஓட்டப் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த சச்சின், இவ்வாண்டு மத்தியில் இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி மகுடம் சூட இந்திய அணிக்கே அதிக வாய்ப் புள்ளது என்றும் கணித்துள்ளார்.
போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து, எதிரணிகளுக்குப் பெரும் சவாலாக விளங்கும் என்ற அவர், நியூசிலாந்து அணியை உலகக் கிண்ணத்தின் 'கறுப்புக் குதிரை' என்றும் குறிப்பிட்டார்.
சொந்த மண்ணிலேயே அந்த அணி இந்திய அணியிடம் அடி வாங்கியபோதும் திறமையான பல ஆட்டக்காரர்களை அது கொண்டு உள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, பந்தைச் சேதப் படுத்தியதால் தடைபெற்ற ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய ஆஸ்திரேலியர்களின் தடைக்காலம் மார்ச் 29ஆம் தேதியுடன் முடி கிறது. அவர்கள் அணிக்குத் திரும்பியபின் ஆஸ்திரேலியாவும் அபாயகரமான அணியாக எழுச்சி பெறும் என சச்சின் குறிப்பிட்டார்.
சச்சின்: எங்கும் எதிலும் இந்திய அணியால் சாதிக்க முடியும்
4 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!