சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதி களில் நேற்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. சென்னை யில் இருந்து 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.1ஆக பதிவாகி உள்ளது.
எனினும் ஆழிப்பேரலை எச்ச ரிக்கை விடுக்க அவசியம் ஏற்பட வில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்னை அடையாறு, டைடல் பூங்கா, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் நில அதிர்வு நன்கு உணரப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலர் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகப் பதிவிட்டிருந்தனர்.
நிலநடுக்கம், நில அதிர்வால் சென்னையில் பரபரப்பு
13 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!