சிராங்கூன் ரோட்டில் இருக்கும் உணவுக்கடை ஒன்றில் கன்ன மிட்டு $450 திருடியதாகக் கூறப் பட்டதன் பேரில் 22 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருக்கிறார். அந்த உணவகத்தில் கன்ன மிடப்பட்டு திருடப்பட்டதாக மே 5ஆம் தேதி அதிகாலை 1.08 மணிக்குப் போலிசுக்குத் தகவல் வந்தது. போலிஸ் உடனே அந்தச் சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டது. அதேநாளன்று அவர் லியாங் சியா ஸ்திரீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது. சந்தேக நபர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும். குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு இரண்டு முதல் 14 ஆண்டு வரைப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
சிராங்கூன் ரோடு உணவுக்கடையில் திருட்டு
7 May 2016 07:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 May 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!