யங்கூன்: மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியின் ஆலோசகராக இருந்த திரு கோ நி என்ற வழக்கறிஞர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி யங்கூன் விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற கியி லின் என்பவருக்கும் அக்கொலையைச் செய்யச் சொன்ன ஆங் வின் ஸா என்பவருக்கும் அந்நாட்டு நீதி மன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மியன்மாரில் இருவருக்குத் தூக்கு
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!