சென்னை: முன்பு திராவிடக் கட்சிகள் மீதும் ஜெயலலிதா மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்த பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என்பது குறித்து
செய்தியாளர்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்று திமுக
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். சென்
னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்குள் நிறைய பேரைச் சேர்த்து வெற்றி பெற்று விடலாம் எனும் தவறான சிந்தனையில் அதிமுகவினர் இருப்பதாக குறிப்பிட்டார். "அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை 'குரங்கு கையில் பூமாலை' என பாமக முன்பு விமர்சித்திருந்தது. தற்போது யார் பூமாலை? யார் குரங்கு? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.
பாமகவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப கனிமொழி வலியுறுத்து
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!