கடந்த ஆண்டு ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு (ஏ நிலை) எழுதியோரில் 93.3 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது கடந்த 13 ஆண்டுகள் இல்லாத அளவில் சிறப்பான மேல்நிலைத் தேர்வு முடிவாகும்.
கடந்த ஆண்டு மேல்நிலைத் தேர்வு எழுதியோரில் 13,042 பேர் பள்ளி மாணவர்கள்.
அவர்களில் 12,170 பேர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயத்தில் பொதுத் தாள் அல்லது அறிவுசார் ஆய்வியல் பாடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.
இந்தத் தகவலைக் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் நேற்று வெளியிட்டன.
ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு: 13 ஆண்டுகளில் இல்லாத சிறப்பு
23 Feb 2019 06:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!