ஷா ஆலம்: கடந்த 2017ஆம் ஆண்டில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொல்லப்பட்ட வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட வியட்னாம் பெண்ணுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான இந்தோனீசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா மட்டும் விடு விக்கப்பட்டார். இந்நிலையில் தம்மையும் விடுவிக்கும்படி வியட்னாமியரான டோன் தி ஹுவோங் கேட்டுக் கொண் டார். ஆனால் இதனை மலேசிய தலைமைச் சட்ட அலுவல கம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரே நேரத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டது உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வியட்னாம் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு; வழக்கு ஒத்திவைப்பு
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!