சென்னை: ஒட்டப்பிடாரம் சட்ட மன்றத் தொகுதியில் கடந்த 2016 அதிமுக சார்பில் ஆர்.சுந்தர ராஜன் போட்டியிட்டு வெற்றிபெற் றார். அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட புதிய தமிழகம் கிருஷ்ண சாமி மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் சுந்தரராஜனின் வெற்றியை எதிர்த்து கிருஷ்ண சாமி தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். இதனை யடுத்து அதிமுக எம்எல்ஏ சுந்தர ராஜன் டிடிவி தினகரன் அணிக்குத் தாவியதால் அவரது பதவி பறிபோனது. அதனால் ஒட்டப்பிடாரம் தொகுதியும் காலி யாக உள்ளது என அறிவிக்கப்பட் டது.
இந்நிலையில், ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று திரும்பப் பெற் றார். கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. வழக்கு இருந்ததால் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படா மல் இருந்தது. தற்போது தடை விலகி இடைத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது இத்தொகுதி.
வழக்கு நீங்கியதால் தேர்தலுக்கு தயாரானது ஒட்டப்பிடாரம்
20 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 10:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!