நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்ப வத்தில் மாண்டோரை நல்லடக் கம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
உயிரிழந்த ஐம்பது பேரில் இன்னும் சிலரை அடையாளம் காணும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர். அதனால், மாண்டோரை அடக்கம் செய்வது தாமதம் அடைந்து வந்ததாகக் கூறப்பட் டது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான காலித் முஸ்தஃபா, 44, என்பவரும் ஹம்ஸா, 16, என்னும் அவரது மகனும் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
சிரியாவைச் சேர்ந்த இவர் களது குடும்பம் கடந்த ஆண்டு அடைக்கலம் நாடி நியூசிலாந்து வந்தது என்ற தகவல் வெளி யாகி உள்ளது.
பள்ளிவாசல்களில் கண் மூடித்தனமாக நடத்தப்பட்ட துப் பாக்கிச்சூட்டில் காலித் முஸ் தஃபாவின் இன்னொரு மக னான ஸாயித், 13, என்பவர் காயத்துடன் உயிர்தப்பிவிட்டார்.
தமது தந்தையும் அண்ண னும் நல்லடக்கம் செய்யப்படும் நிகழ்வுக்கு சக்கர நாற்காலியில் ஸாயித் வந்து கலந்துகொண் டார்.
கிறைஸ்ட்சர்ச் கொடூரம்: நல்லடக்கப் பணிகள் துவக்கம்
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 10:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!