ஹாங்காங்: ஹாங்காங்கின் எம்டி ஆர் பெருவிரைவு ரயில் பாதையில் அனைத்து சேவைகளும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதி காலை பயணிகளுக்கான சேவை தொடங்குவதற்கு முன்பு அந்த ரயில் பாதையில் புதிய சமிக்ஞை முறை சோதிக்கப்பட்டது.
அப்போது இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் காயமடைந்த ரயில் ஓட்டு நர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ரயில்களில் அப்போது பயணி கள் எவரும் இல்லை.
இச்சம்பவத்தை ஆராய விசா ரணைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளதாக எம்டிஆர் நிறுவ னத்தின் தலைவர் ஃப்ரெடரிக் மா தெரிவித்தார்.
ரயில் விபத்து தொடர்பான தகவல்களைத் தொகுத்து ஆராய இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
ஆயினும், சமிக்ஞை முறையை உருவாக்கிய தெய்லீஸ் எனும் பிரெஞ்சு நிறுவனம் முதற்கட்ட அறிக்கை ஒன்றை இவ்வாரம் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
வழக்கநிலைக்குத் திரும்பி உள்ள ஹாங்காங் ரயில் சேவை
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!