தேனி: தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டில் 'ரவீந்திர நாத் எம்.பி' என்று தன் பெயரைப் பொறித்தது தவறான செயல் என்று சொல்லி துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனை அடுத்து இந்தக் கல்வெட்டு சர்ச்சை தொடர்பாக குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய நிர்வாகியும் முன்னாள் காவலருமான வேல்முருகன் என்பவரை போலிஸ் நேற்று கைது செய்தது.
‘கல்வெட்டில் பெயர் பொறித்தது தவறு’
19 May 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2019 11:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!