கடந்தாண்டு தொடர்ந்து அதிகரித்த சொத்து விலைகளைக் கட்டுப்படுத்தி சொத்துச் சந்தையின் சுழற்சியை சிங்கப்பூர் சீர்ப்படுத்தியுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.
சொத்துச் சந்தைக்கான தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு விலைகள் வெகுவாக உயர்ந்திருந்ததாகத் திரு வோங், புளூம்பர்க் தொலைக்காட்சி ஒளிவழிக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
சொத்து விலைகளைச் சிங்கப்பூர் தொடர்ந்து கண்காணிக்கும் என்று கூறிய அவர், அதற்கான பல வழிகளை சிங்கப்பூர் அரசாங்கம் கையாள்வதாகக் கூறினார்.
சொத்துச் சந்தை சீர்ப்படுத்தப்பட்டது: அமைச்சர் லாரன்ஸ் வோங்
30 May 2019 14:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!