சிங்கப்பூரில் புத்தகங்களை வாசிப் பதில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தேசிய நூலக வாரியம் வாசிப்பு இயக்கம் ஒன்றை நேற்று தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் இந்த இயக்கம் நேர மின்மை காரணமாக வாசிக்கத் தவிக்கும் அலுவலக ஊழியர் களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களிலும் முதியவர் பயன் பெறும் வகையில் சமூக இடங் களிலும் புத்தகங்களைக் கொண்டு செல்லும். இதை நேற்றுத் தொடங்கி வைத்த தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் பொதுமக்கள் ஒன்றாகச் சேர்ந்து, பலதரப்பட்ட அதிக புத்தகங்களை வாசிப்போம் என்ற இயக்கத்தையும் தேசிய வாசிப்பு நாளை இலக்காகக் கொண்டு நேற்று தொடங்கி வைத்தார்.
தேசிய வாசிப்பு இயக்கம் தொடக்கம்
4 Jun 2016 01:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jun 2016 00:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!