மலாக்கா: ஆயர் கெரோவில் உள்ள பேரங்காடிக்கு பெற் றோருடன் சென்ற மூன்று வயது சிறுமியின் கை மின் படிக்கட்டில் சிக்கிக் கொண் டது. புதன்கிழமை காலை நடைபெற்ற சம்பவத்தில் தீ அணைப்பு, மீட்புப்படையினர் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக போராடி சிறுமியின் வலதுகையை விடுவித் தனர். பின்னர் கையில் ஏற்பட்ட சிறுகாயங்களுக்காக சிறுமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
மின்படிக்கட்டில் சிக்கிய சிறுமி
17 Jun 2016 10:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jun 2016 06:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!