முன்னாள் பிரிட்டிஷ் சுரங்க ஆணை மையமான 'த பெட்டல்பாக்ஸ்' நேற்று அதிகாரபூர்வமாக போர்ட் கேனிங்கில் திறக்கப்பட்டது. அங்குதான் 1942 பிப்ரவரி 15ஆம் தேதி ஜப்பானிடம் சிங்கப்பூர் சரணடைவது என்ற முடிவை லெப்டினென்ட் ஜெனரல் ஏ.ஈ.பெர்சிவலும் அவரது 11 தளபதிகளும் அதிகாரிகளும் எடுத்தனர். ராணுவ உத்திகள், தந்திரங் களை விளக்கும் இந்தக் கண் காட்சியில் எழுபதே நாட்களில் சிங்கப்பூரை ஜப்பான் எப்படிக் கைப்பற்றியது என்பதை அறிந்துகொள்ளலாம். ராணுவத் தளபதிகள் விவாதிப்பதை விவரிக்கும் காட்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
‘த பெட்டல்பாக்ஸ்’ கண்காட்சி திறப்பு
29 Jun 2016 22:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jun 2016 05:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!