சிட்னி: மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர், உதவி கேட்டு மணலில் எழுதிய எழுத்துகளின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டார்.
நண்பர்களுடன் காட்டுப் பகுதியில் முகாமிட்டபோது, அந்த 55 வயது பெண் மெதுநடைக்குச் சென்றதாகவும் அடர்ந்த புதர்களுக்கிடையே சிக்கித் தொலைந்து போனதாகவும் கூறப்பட்டது. தேடி மீட்கும் பணியில் இறங்கிய அதிகாரிகளுடன் ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே தான் குடியிருக்காத வீடு அமைந்துள்ள நிலத்தைக் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்துக்கொண்டிருந்த ஓர் ஆடவர், உதவி கோரி பெரிதாக மணலில் எழுதப்பட்ட ‘எஸ்ஓஎஸ்’ (SOS) எழுத்துகளைக்கொண்டு தொலைந்த பெண்ணைக் கண்டுபிடிக்க உதவியுள்ளார்.
மூன்று நாட்களுக்குக் காணாமல் போனவருக்கு உதவிய மணல் எழுத்து
17 Oct 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Oct 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!